வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் தொடங்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Oct 15 2019 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் தொடங்கும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு. புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார்.