கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்‍குளிக்‍க முயற்சி : குறைதீர்ப்பு கூட்டத்தின்போது பரபரப்பு சம்பவம்

Oct 14 2019 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்‍குளிக்‍க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த சீதா என்ற பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்‍கு முயன்றுள்ளார். ​இதைப் பார்த்த போலீசார் உடனடியாக செயல்பட்டு அந்தப் பெண்ணை காப்பாற்றினர். முதற்கட்ட விசாரணையில், பேச்சிப்பாறை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான தி.மு.க.வைச் சேர்ந்த ராஜன் என்பவர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்துவருவதாக தெரியவந்தது. மேலும், கொலைமிரட்டல் விடுத்து வருவதாகவும், இதுதொடர்பாக பேச்சிபாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிய நிலையில் சீதாவை மீட்ட காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00