புதுச்சேரி அருகே மீனவர்களிடையே பயங்கர மோதல் எதிரொலி - போலீசார் துப்பாக்‍கிச் சூட்டை தொடர்ந்து மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு

Oct 14 2019 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் எதிரொலியாக, மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியை அடுத்த நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் மீனவ கிராமங்களுக்கிடையே சுருக்குவலையை பயன்படுத்துவது தொடர்பாக நடுக்கடலில் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு கிராம மீனவர்களும் கடற்கரையிலும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்த நிலையில், நல்லவாடு, வீராம்பட்டினம் ஆகிய இரு மீனவ கிராமங்களிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00