பல கட்சி ஜனநாயகம் இந்தியாவை பாழாக்கிவிடும் என்ற அமித்ஷாவின் கருத்து ஹிட்லரின் கருத்தை பிரதிபலிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
Sep 18 2019 8:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பல கட்சி ஜனநாயகம் இந்தியாவை பாழாக்கிவிடும் என்ற திரு. அமித்ஷாவின் கருத்து, ஹிட்லரின் கருத்தை பிரதிபலிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நன்றி கெட்டவர்கள் தமிழர்கள் என்ற திரு. பொன். ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.