5 , 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் - குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயன்படாத அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தல்
Sep 18 2019 8:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டரில் அவர் வெளியிட்டு வீடியோவில், குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எள் அளவும் பயன்படாத இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.