தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் சராசரியை அளவை விட அதிகமாகவே மழை பதிவு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Sep 18 2019 7:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில், சராசரியை அளவை விட அதிகமாகவே மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு.புவியரசனுடன் எமது செய்தியாளர் ராஜேஷ் நடத்திய கலந்துரையாடலை காண்போம்...