அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு கண்காணிப்பு - கடந்த 2 மாதத்தில் 59 ரவுடிகள் கைது : காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பேட்டி

Sep 17 2019 9:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளை தடுப்பதற்காக காவல்துறை சார்பில், அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2 மாதத்தில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 59 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00