விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து மின்கோபுரம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வலியுறுத்தல்
Sep 17 2019 9:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து மின்கோபுரம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் திரு. டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.