விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து மின்கோபுரம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வலியுறுத்தல்

Sep 17 2019 9:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து மின்கோபுரம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் திரு. டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00