திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவரை தாக்கி பணம் பறிப்பு : வழிப்பறி கும்பல் தாக்கியதை வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்

Sep 17 2019 9:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவரை, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தாக்கி பணம் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காவல்துறையினரிடம் விசாரித்ததில், பாதிக்கப்பட்ட முதியவர் திருவண்ணாமலை சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. முதியவரை தாக்கி பணம் பறித்த 3 பேரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00