இந்தியாவின் பொருளாதாரம் சீரடைய வேண்டும் என்றால் தேசிய நீர்வழித் திட்டம் அவசியம் : நவீன நீர் வழி திட்ட இயக்குனர் காமராஜ் கருத்து
Sep 17 2019 7:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் பொருளாதாரம் சீரடைய வேண்டும் என்றால், உடனடியாக தேசிய நீர்வழித் திட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என நவீன நீர் வழி திட்ட இயக்குனர் திரு. காமராஜ் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.