திருப்பூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோ கலப்பட டீ தூளை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல்

Sep 17 2019 7:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேவூர் அருகேயுள்ள தாமஸ்புரம் பகுதியில், கலப்பட டீ தூள் தயாரிப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள சுப்ரமணியன் என்பவருக்‍கு சொந்தமான குடோனில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர். விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆயிரம் கிலோ அளவிலான கலப்பட டீ தூளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அக்குடோனுக்கு சீல் வைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00