திருப்பூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோ கலப்பட டீ தூளை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல்
Sep 17 2019 7:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேவூர் அருகேயுள்ள தாமஸ்புரம் பகுதியில், கலப்பட டீ தூள் தயாரிப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள சுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான குடோனில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர். விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆயிரம் கிலோ அளவிலான கலப்பட டீ தூளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அக்குடோனுக்கு சீல் வைத்தனர்.