தமிழ் மொழியைப் பயன்படுத்தி, வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளையே நன்றி கெட்ட தமிழர்கள் : தாம் கூறியதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனன் குற்றச்சாட்டு
Sep 17 2019 7:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ் மொழியைப் பயன்படுத்தி, வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளையே நன்றி கெட்ட தமிழர்கள் என தாம் கூறியதாக முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணனன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.