அமித்ஷாவின் ஒரே நாடு, ஒரே மொழி என்ற கருத்து தேசத்திற்கு கெடுதல் விளைவிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து
Sep 17 2019 7:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமித்ஷாவின் ஒரே நாடு, ஒரே மொழி என்ற கருத்து தேசத்திற்கு கெடுதல் விளைவிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் மீது கருத்துகளை திணிப்பது இந்தியாவை ஒற்றுமைப்படுத்தாது எனவும் தெரிவித்தார்.