70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார சரிவு - மக்களை திசைதிருப்ப மொழிப்பிளவை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
Sep 17 2019 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை மறைக்கவே, மத்திய அரசு மொழியால் நாட்டை பிளவு படுத்தப்பார்ப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை விட, தற்போது அதிக எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்குமென மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.