ரயில் கொள்ளைகளை தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் : தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஸ்ரீ ராகுல் ஜெயின் தகவல்

Sep 17 2019 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரயில்களில் கொள்ளை நடைபெறுவதை தடுக்க, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஸ்ரீ ராகுல் ஜெயின் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி ரயில் நிலையத்‌தில், ரயில்வே பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், பொதுமக்களுடன் இணைந்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஸ்ரீ ராகுல் ஜெயின் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதற்கு பின், செய்தியாளர்களிடம் ‍பேசிய தென்னக ரயில்வே பொது மேலாளர் ஸ்ரீ ராகுல் ஜெயின், கன்னியாகுமரி ரயில் நிலையத்தின் நடைமேடைகளை நான்கில் இருந்து ஆறாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். கன்னியாகுமரி- மதுரை இரட்டை ரயில் பாதை பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாவும், ரயில் கொள்ளைக‌ளை தடுக்க கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும்‍ தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00