அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது - தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் டிடிவி தினகரன்பேட்டி
Sep 17 2019 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும், இந்தியை திணிக்க நினைத்து காங்கிரஸ் ஆட்சியை இழந்ததை திரு.டிடிவி தினகரன் சுட்டிக்காட்டினார்.