திட்டங்களை அரசு செய்துவரும் போதிலும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவ முன்வர வேண்டும் : பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் வேண்டுகோள்
Aug 22 2019 8:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திட்டங்களை அரசு செய்துவரும் போதிலும், தாங்கள் பயின்ற பள்ளிக்கு, முன்னாள் மாணவர்கள் உதவ முன்வர வேண்டும் என பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி. பாரதி பாஸ்கர் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.