ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சட்டம் தன் கடமையைச் செய்யும் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பேட்டி
Aug 22 2019 7:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சட்டம் தன் கடமையைச் செய்யும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கோதாவரி, காவிரி மற்றும் குண்டாறு இணைப்புத் திட்டங்களை நிறைவேற்ற, மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.