சுவர் ஏறி குதித்து கைது செய்ததற்கு ப.சிதம்பரம் ஒன்றும் பயங்கரவாதி அல்ல : திருமாவளவன் கடும் கண்டனம்

Aug 22 2019 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் ஒன்றும் பயங்கரவாதி அல்ல என தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு.தொல் திருமாவளவன், வீட்டின் சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பா.ஜ.க.-வை பற்றி அவர் விமர்சனம் செய்து வந்ததால், பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விமர்சித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00