3,600 கோடி ரூபாயை மத்திய அரசுக்‍கு திருப்பி அனுப்பியது தமிழகத்திற்கு செய்த மிகப்பெரிய துரோகம் - எடப்பாடி அரசு மீது மார்க்‍சிஸ்ட் குற்றச்சாட்டு

Aug 19 2019 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய 5,920 கோடி ரூபாயில் 3,600 கோடி ரூபாயை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன் படுத்தாமல் எடப்பாடி அரசு மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியது தமிழக மக்‍களுக்‍கு செய்த மிகப்பெரிய துரோகம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்‍ குழு உறுப்பினர் திரு. ஜி. ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்‍குப் பேட்டி அளித்தபோது இதனைத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00