மீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாடு : கழகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அப்புறப்படுத்தி காவல்துறையினர் அராஜகம்

Aug 18 2019 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்காக கழகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், இயற்கை கனிம வள மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் திரு.வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இவர்களை வரவேற்றும், மாநாடு குறித்து விளக்கியும் அமமுக சார்பில், மயிலாடுதுறை நகரம் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களை காவல்துறையினர் அராஜகமாக அப்புறப்படுத்தினர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00