காஷ்மீர் விவகாரம் - வீட்டுச்சிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் : ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை

Aug 18 2019 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

வீட்டு சிறையில் உள்ள காஷ்மீர் தலைவர்களை விடுவிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ எச்சரித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீரில் 370, 35ஏ பிரிவுகளை நீக்கி, எதிர்காலத்தில் பெரும் அழிவு ஏற்பட மத்திய அரசு காரணமாகிவிட்டதாகவும், அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாகவும், தொலைபேசி இணைப்புகள் செயல்பட தொடங்கிவிட்டதாகவும் மத்திய அரசு பச்சை பொய்யை சொல்வதாகவும் திரு.வைகோ குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00