சங்கர் சமூகநீதி அறக்கட்டளையினர் மீது தாக்குதல் : போலீசார் மீது உடுமலை கவுசல்யா குற்றச்சாட்டு
Dec 18 2018 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் உடுமலை கவுசல்யா, தான் நடத்தும் சங்கர் சமூகநீதி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.