ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : சிறப்பு கிராம சபையைக் கூட்டி பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் - ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை
Dec 18 2018 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், சிறப்பு கிராம சபையைக் கூட்டி, பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென, ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.