விடுமுறை கேட்க ஆம்புலன்சில் குடும்பத்தினருடன் வந்து, நீண்ட நேரம் காத்திருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் - ஈரோடு அருகே பரபரப்பு

Dec 12 2018 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர், விடுமுறை கேட்பதற்காக ஆம்புலன்சில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு - திருப்பூர் வழிதடத்தில் ஓட்டுனராக பணியாற்றும் பாபு என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக விடுமுறை கேட்டு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் விடுமுறை அளிக்க மறுத்ததால், சென்னிமலை சாலையில் உள்ள போக்குவரத்து கழக பொதுமேலாளர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்தினருடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்துள்ளார். நீண்டநேர காத்திருப்புக்‍கு பிறகு விடுமுறை அளிக்க அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பாபு திரும்பி சென்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00