ஜனநாயகம் வலுவாக இருப்பதை தேர்தல் முடிவுகள் உறுதிசெய்துள்ளன : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
Dec 12 2018 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் ஜனநாயகம் வலுவாக இருப்பதை 5 மாநில தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாரதிய ஜனதா கட்சி அஸ்தமிக்க தொடங்கி விட்டதாகவும், இனி எழுந்து நிற்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.