நிவாரண உதவிகள் வழங்காத நிலையில் புயல் பாதிப்பை பார்வையிட வந்த அமைச்சர்கள் : திருவாரூர் தண்டலைச்சேரியில் பொதுமக்கள் முற்றுகை

Nov 19 2018 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிவாரண உதவிகள் வழங்காத நிலையில் புயல் பாதிப்பை பார்வையிட வந்த அமைச்சர்களை திருவாரூர் தண்டலைச்சேரியில், பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் தண்டலைச்சேரியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்காமல் இருக்கும் தமிழக அரசைக்‍ கண்டித்து, பொதுமக்கள் இன்று காலை, திருவாரூர் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, பாதிக்‍கப்பட்ட இடங்களில் நேரில் வந்து ஆய்வு செய்யாத எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு கண்டனம் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதேவேளையில் அந்த இடத்திற்கு வந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, காமராஜ் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மீட்பு பணிகள் மற்றும் நிவாரனம் குறித்து சரமாரியாக பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மக்களுக்கு விளக்கமளிக்க முடியாத அமைச்சர்கள் ஓட்டம் பிடித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00