தஞ்சையில் நிவாரணப் பணிகள் நடைபெறாததை கண்டித்து அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, துரைக்கண்ணு முற்றுகை : வைத்திலிங்கத்தின் தகாத பேச்சுக்கு பொதுமக்கள் கண்டனம்
Nov 19 2018 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சையில் நிவாரணப் பணிகள் நடைபெறாததை கண்டித்து, அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, துரைக்கண்ணு மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வைத்திலிங்கம் தகாத வார்த்தைகளால் பேசியதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.