மாண்புமிகு அம்மாவை தொடர்ந்து அவமதிக்கும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ். : அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் வேதனை

Nov 14 2018 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவை, தொடர்ந்து அவமரியாதை செய்துவரும் எடப்பாடி பழனிசாமி அணியினர், இன்று அம்மாவின் சிலை திறப்பு என்ற பெயரில் மீண்டும் ஒரு அவமரியாதையை செய்துள்ளனர். இச்சம்பவம் அம்மாவின் உண்மையான விசுவாசிகளுக்‍கும், தொண்டர்களுக்‍கும் மீண்டும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மாண்புமிகு அம்மாவின் திருவுருவத்திற்கு சிறிதும் பொருத்தம் இல்லாத ஒரு சிலையை ஏற்கெனவே ஒருமுறை திறந்து அவரை அவமானப்படுத்தியது எடப்பாடி பழனிசாமி கோஷ்டி. இதற்கு கழக தொண்டர்கள் மட்டுமின்றி, நடுநிலையாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, 2-வது முறையாக உருவாக்‍கிய சிலையை திறக்‍கும் நிகழ்ச்சியின்போதும், அம்மாவுக்‍கு அவமரியாதை செய்துள்ளனர். நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இக்‍காலத்தில், மாண்புமிகு அம்மாவின் சிலை மீது சிறிய வெள்ளை துண்டைப் போர்த்தி, சிலை திறப்பு நிகழ்ச்சியை நடத்தி மற்றுமொரு அவமானத்தை மாண்புமிகு அம்மாவுக்‍கு தேடி தந்துள்ளனர். இந்நிகழ்வு, அம்மாவின் உண்மையான விசுவாசிளுக்‍கும், தொண்டர்களுக்‍கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00