ஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு

Nov 14 2018 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகையில் ஆரஞ்சு பழத்தோலில் இருந்து சோப் தயாரித்து சாதனை புரிந்த பள்ளி மாணவர்கள் இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்கள் ராகுல், ஹரிஹரன் ஆகியோர் ஆரஞ்சு பழத்தோலின் மகத்துவம் என்ற தலைப்பில் இயற்கை சோப்பை உருவாக்கியுள்ளனர்.

ஆரஞ்சு பழத்தோல் பொடியுடன் சோடியம் ஹைட்ராக்ஸைடு, தேங்காய் எண்ணெய் மற்றும் தண்ணீரை கலந்து கூழ்ம கரைசலை உருவாக்கி, தேவையான வடிவத்தில் சுமார் 10 நிமிடங்களில் உருவாக்க முடியும் என தெரிவித்தனர். இந்த சோப்பு சரும நோய்க்கு தீர்வாகவும், தோல் பளபளப்பாகவும் இருக்க உதவும் எனவும் கூறினா்.

புதிய சோப்பை உருவாக்‍கிய இந்த மாணவர்கள், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00