கிரண்பேடிக்கும் எனக்கும் எந்தவித மோதலும் இல்லை - கிரண்பேடி தனது எல்லைக்குள் செயல்படாததால்தான் பிரச்னை : அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
Nov 14 2018 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிரண்பேடிக்கும் - தனக்கும் எந்தவித மோதலும் கிடையாதெனக் கூறியுள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.