ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஆளுநர் தமிழகத்திற்கு தேவையில்லை : மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பேட்டி
Nov 14 2018 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எடப்பாடி அரசு, மக்கள் விரோத நோக்கம் கொண்ட அரசாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி உள்ள மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஆளுநர் தமிழகத்திற்கு தேவையில்லை என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.