பட்டாசு ஆலைகளை மூடினால் பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி
Nov 14 2018 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சீநிதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பட்டாசு தொழிலாளர்களின் பிரச்னை தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்துள்ள பேட்டியை பார்ப்போம்.