மாண்புமிகு அம்மாவின் மரணம் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உண்மைக்கு மாறான தகவல்களை பேசுகிறார் : திண்டுக்கல் சீனிவாசன் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் வலியுறுத்தல்
Nov 14 2018 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு அம்மாவின் மரணம் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உண்மைக்கு மாறான தகவல்களை பேசி வருவதாகவும், அவர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
வழக்கறிஞர் திரு. ராஜா செந்தூர் பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.