முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை ஊழல் குற்றச்சாட்டு - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றச்சாட்டு
Nov 14 2018 3:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சரின் சொந்த தொகுதியிலே பாலியல் வன்கொடுமை கொலைகள் நடைபெறும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.