ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் உள்நோக்கத்துடன்தான் கருத்து தெரிவித்துள்ளார் : தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் குற்றச்சாட்டு
Nov 14 2018 3:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் குறித்து, நடிகர் ரஜினிகாந்த், உள்நோக்கத்துடன்தான் கருத்து தெரிவித்ததாக, தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.