தமிழ் இளங்கலை பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நூல் நீக்கம் மிகப்பெரிய அவலம் : சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஆர். தாண்டவன் வேதனை
Nov 13 2018 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், தமிழ் இளங்கலை பாடத் திட்டத்தில் இருந்து அண்ணா எழுதிய நூல் நீக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அவலம் என சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஆர். தாண்டவன் வேதனை தெரிவித்துள்ளார்.