கடலூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்‍கு கஜ புயல் எச்சரிக்‍கை - சென்னையில் 15-ம் தேதி முதல் 3 நாட்களுக்‍கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Nov 13 2018 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகையிலிருந்து கஜ புயல் 790 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும், கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையை கடக்‍கக்‍கூடும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்‍குனர் திரு.பாலசந்திரன், கடலூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்‍கு புயல் எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். புயல் தாக்‍கம் காரணமாக சென்னையில் 15ம் தேதி முதல் 3 நாட்களுக்‍கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மணிக்‍கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் திரு.பாலசந்திரன் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00