சிவகாசி பட்டாசு ஆலைகளுக்குப் போட்டியாக சீன பட்டாசுகள் வருவதால், பல லட்சம் குடும்பங்கள் பிழைக்க முடியாத நிலை ஏற்படும் - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேதனை
Nov 13 2018 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகாசி பட்டாசு ஆலைகளுக்குப் போட்டியாக சீன பட்டாசுகள் வருவதால், இத்தொழிலை நம்பியுள்ள பல லட்சம் குடும்பங்கள் பிழைக்க முடியாத நிலை ஏற்படும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இதனைத் தெரிவித்தார்.