விருதுநகரில் எம்.பி.க்கு எதிராக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் போர்டால் பரபரப்பு

Oct 16 2018 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்‍கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்ற வாசகங்களுடன், இந்தியக்‍ கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிளக்ஸ் போர்ட் வைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக வசந்தி முருகேசன் தேர்ந்தெடுக்‍கப்பட்டார். கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தொகுதிக்குள் வாக்‍கு சேகரிக்‍க வந்த அவர், அதன் பின்னர் தொகுதி பக்கமே வராததால் அப்பகுதி மக்‍கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசனை காணவில்லை என்றும், அவரைக்‍ கண்டுபிடித்து கொடுத்தாலோ அல்லது அவர் இருக்கும் இடத்தை தெரிவித்தாலோ தக்க சன்மானம் வழங்கப்படும் என்ற வாசகங்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வத்திராயிருப்பு பகுதியில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00