சிபிஐ விசாரணைக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி அரசியல் முதிர்ச்சி பெற்றவர் இல்லை - கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து
Oct 17 2018 2:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிபிஐ விசாரணைக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி அரசியல் முதிர்ச்சி பெற்றவர் இல்லை என கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொகுப்பினைக் காண்போம்...