மாணவர்களுக்‍கு இலவச பேருந்து அட்டை வழங்கப்படாத அவலம் - பேருந்தில் அனுமதி மறுக்‍கப்படுவதை கண்டித்து வலுக்கும் போராட்டம்

Oct 15 2018 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

கல்லூரி தொடங்கி நான்கு மாத காலமாகயும் இலவச பேருந்து பயண அட்டை வழங்காததை கண்டித்து, சென்னை நந்தனம் அரசினர் கலை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இலவச பயண பேருந்து அட்டை வழங்க வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். கடந்த நான்கு மாதங்கள் ஆகியும் தங்களுக்கு இலவச பயண அட்ட வழங்கவில்லை என மாணவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். பழைய அட்டைய பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ள மாணவர்கள், கல்லூரி அட்டையை பயன்படுத்தலாம் என்று அரசு அறிவித்து இருந்தாலும் போக்குவரத்து அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்து வழக்கு பதிவு செய்வதாக மாணவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00