முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்‍கிறது - கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

Sep 24 2018 6:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருப்பதாகவும், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் ஆட்சி அமைத்ததும் ஊழல் அமைச்சர்கள் இருக்‍க வேண்டிய இடத்தில் இருப்பார்கள் என்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திற்குச் சென்ற திரு. டிடிவி தினகரன், சோழங்கநல்லூர் பகுதியில் மக்‍களிடையே பேசினார். திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்‍கு நடைபெறும் இடைத்தேர்தலில் கழகத்திற்கு வாக்‍களிக்‍குமாறு அப்போது கேட்டுக்‍ கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00