ஈரோட்டில் கழிவு நீருடன் மழைநீர் கலந்து தேக்கம் : பொதுமக்கள் மிகுந்த சிரமம்

Sep 24 2018 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு அருகே கழிவு நீருடன் மழைநீர் கலந்து தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஈரோடு சங்கு நகர் பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கி உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து தொற்றுநோய் அபாயத்திலிருந்து காக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00