தமிழக அரசின் கவனக்குறைவால் காவிரிநீர் பல பகுதிகளுக்குச் சென்று சேரவில்லை : தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு குற்றச்சாட்டு
Sep 24 2018 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசின் கவனக்குறைவால் காவிரிநீர் பல பகுதிகளுக்குச் சென்று சேரவில்லை என தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம், கூமாப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.