குடிநீர் தொட்டிகள் திருடப்பட்டதால் திருப்பரங்குன்றம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு - அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Sep 24 2018 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பரங்குன்றம் தொகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் திருடப்பட்டுள்ளதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சிலோன் நகர், விஸ்வகர்மா தெரு, தென்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் 30-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால், தற்போது 2 தொட்டிகளைத் தவிர அனைத்து குடிநீர் தொட்டிகளும் திருடப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால், இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், செயல்படும் 2 தொட்டிகளையும் முறையாக பராமரிக்காமல் சுகாதாரமற்ற குடிநீர் வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00