சீர்மரபினரின் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் ஓ.பன்னீர் செல்வம்- காரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

Sep 24 2018 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஓ.பன்னீர் செல்வத்தின் அலட்சியப்போக்கைக் கண்டித்து சீர்மரபினர் நல சங்கத்தினர் அவரது காரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி தீர்த்தத்தில் நடைபெற்ற சாரல் விழாவில் ஒ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது 64 சமூகத்தை உள்ளடக்கிய சீர்மரபினர் நல சங்கத்தினர், தங்களை பழங்குடி இனத்தில் சேர்க்கக் கோரி ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவை வாங்கிய ஓ. பன்னீர்செல்வம் தனது உதவியாளரிடம் கொடுக்காமல் அலட்சியமாக கீழே தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சீர்மரபினர் நல சங்கத்தினர் ஓ.பன்னீர் செல்வம் காரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00