அமைச்சர் தங்கமணிக்கு எதிராக கருத்து : முன்னாள் பெண் எல்.எம்.ஏ. கைது

Sep 21 2018 6:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமைச்சர் தங்கமணிக்கு எதிராக சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்ட முன்னாள் பெண் எல்.எம்.ஏ. கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் முல்லை நகரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., சரஸ்வதி திமுகவில் உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிசாமி, மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோரை விமர்சித்து கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். இது குறித்து அமைச்சரின் தூண்டுதலின் பேரில், அவருடைய ஆதரவாளர் ராஜா என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, நாமக்கல் போலீஸார் முன்னாள் எம்.எல்.ஏ சரஸ்வதியை கைது செய்தனர்.

எடப்பாடி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் எதிர்க்கட்சி உள்ளிட்ட பலரையும் காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். ஆனால், காவல்துறை எதிராக பேசிய ஹெச்.ராஜாவையும், பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகரையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00