மக்கள்விரோத எடப்பாடி ஆட்சி கவிழ்ந்து, நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உறுதி - டெல்டா பகுதியில் தூர்வாரும் பணியை மேற்கொள்வதாக கூறி, விஞ்ஞான ரீதியில் பலகோடி ரூபாயை எடப்பாடி சுருட்டுவதாகவும் குற்றச்சாட்டு
Aug 14 2018 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்கள்விரோத எடப்பாடி ஆட்சி கவிழ்ந்து நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டா பகுதியில் தூர்வாரும் பணியை மேற்கொள்வதாக கூறி, விஞ்ஞான ரீதியில் பலகோடி ரூபாயை எடப்பாடி சுருட்டுவதாகவும் குற்றம்சாட்டினார்.