திருச்சியில் கார்வாடியில் அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தாத எடப்பாடி அரசைக் கண்டித்து பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

Aug 14 2018 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கார்வாடியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தாத எடப்பாடி அரசைக்‍ கண்டித்து பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி அடுத்த கார்வாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பகுதியில் உயர்நிலைப்பள்ளி இல்லாததால், மாணவர்கள் அருகில் உள்ள புத்தாநத்தம், வளநாடு, மணப்பாறை ஆகிய பகுதிகளுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். எனவே, கார்வாடி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி, இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி வெளியிடப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலில் கார்வாடி நடுநிலைப்பள்ளியின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மணப்பாறையிலிருந்து கல்லாமேடுக்கு சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், தங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத எடப்பாடி அரசிற்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் எதிராக கோஷமிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00